Skip to main content

பீடித் தொழிலாளி மகளை ஆட்சியராக்கிய "நான் முதல்வன் திட்டம்!'

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
"படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை. முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டைத் தொடலாம். நீங்கள் முயற்சிக்க மட்டும் செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள் கின்றேன்'' என்பதை அடிப்படையைக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினின் "நான் முதல்வன்' திட்டத்தினால் ஆட்சியர் ஆகியுள்ளார் பீடி சுற்றும் தொழ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்