Skip to main content

நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

 

srilanga

 

இலங்கை நாடாளுமன்றம் நாளை கூட இருப்பதாக சபாநாயகர் கருஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து அந்நாட்டு  உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை தொடர்ந்து நாளை இலங்கை நாடாளுமன்றம் கூட இருப்பதாக சபாநாயகர் கருஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்