Skip to main content

பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு புதுச்சேரியில் அஞ்சலி

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

 Puducherry Tributes to Soldiers in Avalanche

 

இந்திய எல்லை கட்டுப்பாட்டுப் பகுதி அருகே உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் செக்டாரில் கடந்த 4  தினங்களுக்கு முன்பு ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டதில் 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் புதைந்து உயிரிழந்தார்கள். உயிரிழந்த ராணுவ வீரர்களுக்குப் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்