Skip to main content

சபரிமலையில் யானை தாக்கி தமிழர் உயிரிழப்பு!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

 

kerala sabari malai incident police



கேரளா மாநிலம் சபரிமலை செல்லும் வனப்பகுதியான அழுதை அருகே முக்குழி பகுதியில் பாத யாத்திரையாக சென்ற கோவையை சேர்ந்த பக்தர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் ஐயப்ப பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்