ADVERTISEMENT

நீட்டுக்கு கேட் போடுமா அரசு? -ஏங்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்!

05:16 PM Sep 03, 2019 | karthikp
நீட் எனும் உயிர்க்கொல்லியின் முதல் பலி அரியலூர் மாணவி அனிதா. ப்ளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும், தனது மருத்துவக் கனவைப் பறிகொடுத்த அவர், நீதிமன்றப் படியேறி நீதி கிடைக்காததால் 2017, செப்டம்பர் 01-ந் தேதி தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது மரணம் நிகழ்ந்து இரண்ட... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT