ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் 5-ஆம் ஆண்டு விழா கடந்த 18-ந் தேதி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடந்தது. இதில் பாவலர் அறிவுமதிக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
இந்த விழாவில், உயர்நீதிமன்ற நீதியரசர் மகாதேவன், நம் நக்கீரன் ஆசிரியர், காங்கிர...
Read Full Article / மேலும் படிக்க,
கவர்னர் பதவியை குறிவைத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் காய்களை நகர்த்தி வந்த நிலையில், தமிழிசைக்கு தெலங்கானா கவர்னர் வாய்ப்பு கிடைத்ததில் பா.ஜ.க. தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சி. இந்த இடத்தை அடைய தமிழிசை கடந்து வந்த பாதை நெடியது.
தமிழிசைக்கு படிக்கும் காலத்திலிருந்தே அரசியல் மீது ஆர்வம...
Read Full Article / மேலும் படிக்க,