ADVERTISEMENT

"என்மீது புரளி கிளப்புகிறார்கள்!'' பா.ம.க. எம்.எல்.ஏ. மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்!

07:23 AM Jun 23, 2021 | karthikp
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமார், கடந்த 11-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், "நான் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளராக உள்ளேன். பா.ம.க. சார்பாக மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT