ADVERTISEMENT

பக்தி ஏய்ப்பு நிறுத்து --திலகவதி ஐ.பி.எஸ். (ஓய்வு)

04:24 AM May 25, 2021 | karthikp
கோயில்கள் என்பவை தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவை. தமது ஆன்மிக மரபு குறித்த மௌனமான பெருமித உணர்வு தமிழர்களுக்கு எப்போதும் உண்டு. அந்நியப் படையெடுப்புகள் நடந்தபோது கோயில்களுக்கும், விக்ரகங்களுக்கும் எந்த ஆபத்தும் நேராவண்ணம் விக்ரகங்களை மண்ணில் புதைத்து வைத்தும், அதிஉயரமான மதில் சுவர... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT