ADVERTISEMENT

பழனி முருகன் சிலை! கடத்தல் திட்டம் அம்பலம்!

03:05 PM Jul 16, 2019 | karthikp
அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனியில், மூலவரான தண்டாயுதபாணி சுவாமி சிலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. போகர் சித்தர் நவபாசாணங்களால் உருவாக்கிய இந்த சிலையை மறைக்க, ஜெ. ஆட்சியில் வைக்கப்பட்ட ஐம்பொன் சிலை உருவாக்கத்தில் மோசடி நடந்திருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரி... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT