ADVERTISEMENT

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை! பள்ளித் தாளாளர் கைது

12:12 AM Jan 27, 2024 | karthikp
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது ரெட்டணை கிராமம். இந்தப் பகுதியில் பெரமண்டூர் கிராமத் தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரி யர் சண்முகம் கிரீன் பாரடைஸ் என்ற பள்ளியை நிறுவினார். சண்முகம், அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திகேயன் என்பவரையும் பங்குதாரராக இணைத்துக் கொண்டார். ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT