05:23 PM Sep 18, 2018 | karthikp
"போர்வாள்' என கலைஞரால் அடையாளப்படுத்தப்பட்டு, தி.மு.க.வின் அனல் கக்கும் பேச்சாளராய் வளர்ந்து, நாடாளுமன்றத்தை அதிரவும், அசரவும் வைத்தவர் வைகோ. பின்னர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு, ம.தி.மு.க.வைத் தொடங்கி, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கினார். அரசியல் களங்களில் வெற்றிகள் கைகூடாவிட்டாலும்...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
டூப் போடாத நிஜப் போராளி! -வைகோவின் பொதுவாழ்வுப் பொன்விழா!
Show comments