ADVERTISEMENT

திருபுவனம் ராமலிங்கம் கொலை! விடைதருமா என்.ஐ.ஏ?

04:49 PM May 24, 2019 | karthikp
10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை என்ற தகவல் தமிழகத்தை அதிர வைத்தது. அதற்கு முன்பே, திருபுவனம் ராமலிங்கம் கொலைவழக்கை தேசிய புலனாய்வு அமைப்பகம் கையில் எடுத்து காரைக்கால், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணத்திலுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT