பழனி முருகன் சிலை செய்வதில் நடந்த மோசடி தொடர்பான விசாரணையை மழுங்கடிக்கும் தமிழக அரசின் முயற்சியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முறியடித்திருக்கிறது.
14 ஆண்டுகளுக்கு முன் பழனி முருகன் கோவிலுக்கு ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. அதற்காக கணக்கில்லாத அளவுக்கு தங்கம், வெள்ளி வாங்கி ஏராளமான மோசடி நடந்...
Read Full Article / மேலும் படிக்க,