ADVERTISEMENT

கஞ்சா கோட்டையாகும் புதுக்கோட்டை! -பகீர் ரிப்போர்ட்

06:11 AM Dec 30, 2023 | bagathsingh
புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடியில் சில நாட்களுக்கு முன்பு செந்தில் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொஞ்சம் கஞ்சா பொட்டங்களைப் பறிமுதல் செய்தனர். அவரை விசாரித்தபோது, புதுக்கோட்டையில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, சில்லறை விற்பனை செய்வதாகச்சொல்ல, கிறுகிறுத்துப் போனா... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT