04:40 PM Sep 18, 2018 | karthikp
இதழியல் உலகில் வளைந்து கொடுக்காத கூர்வாள் ஒன்று உளதென்றால் அது நக்கீரனே. தொழில் அறத்தை மீறாமல், பணச் சம்பாத்தியம் மட்டுமே பயண நோக்கம் என்று பதுங்காமல், மசாலாக் கலவைகளால் மயங்கி விழாமல் உலகிற்கு உண்மையை உரக்கச் சொல்வதையே இலக்காகக் கொண்டு ஆளுமையை வெளிப்படுத்துகிறது நக்கீரன்.
வளிபுகா இடத...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
பார்வை : வளையாத வார்ப்பு! -மதுரா, பாடலாசிரியர்
Show comments