12:22 PM Jul 09, 2020 | karthikp
ரோட்டோரம் எழுதிய முதல் பாட்டு!
ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில்... நான் ஒருமாதமாக சிகிச்சை பெற்றுவந்தபோதும்... உடல்நிலை சரியாகாததால்... குழந்தைகளோடு வந்து தினமும் என்னைப் பார்த்துவிட்டுச் சென்ற என் மனைவி மிகவும் மனமுடைந்துபோனாள். என் உள் மனசுக்கு ஏதோ விபரீதமாகப்பட்டதால்... மருத்துவமனை...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
நாயகன் அனுபவத் தொடர் (5) -புலவர் புலமைப்பித்தன்
Show comments