ADVERTISEMENT

ஊருக்குள் வீடு கட்டியதால் நிர்வாண சித்ரவதை! -மலைக்குறவர் குடும்பம் படும் பாடு!

03:01 PM Nov 22, 2019 | karthikp
மலைக்குறவர் குடும்பத்தினர் ஊருக்குள் வீடுகட்டி வாழ்வது பிடிக்காமல், அவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து அடித்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சி என்றால், இந்தக் கொடுமையை செய்தது ஒரு போலீஸ்காரர் என்று நினைக்கிறபோது பேரதிர்ச்சியாக இருக்கிறது.அந்த போலீசாரின் அடாவடியால் பாதிக்கப்பட்ட ரஜினி ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT