Skip to main content

பறிபோகும் தென்பெண்ணை! செயல்படாத அரசு!

Published on 22/11/2019 | Edited on 23/11/2019
தென்பெண்ணையாற்றுக்கு நீர் வழங்கும் கிளை நதியான மார்க்கண்டேயா நதியில் அணை கட்ட கர்நாடகா அரசு கடந்த 2012-ல் முடிவு செய்தது. இதற்கு மத்திய நீர்வளத் துறையும் அனுமதி வழங்கியிருந்தது. கர்நாடகா அணை கட்டுவதால் தென்பெண்ணையாற்றை நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மறைமுகத் தேர்தல்! பா.ஜ.க.வுக்கு நேரடி ஷாக் தந்த எடப்பாடி!

Published on 22/11/2019 | Edited on 23/11/2019
உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமிக்க பதவிகளுக்கு மறைமுக தேர்தலை நடத்தும் எடப்பாடியின் முடிவு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளும் எடப்பாடியின் இந்த முடிவை ரசிக்கவில்லை. குறிப்பாக, அ.தி.மு.க. அரசின் எஜமானராக வர்ணிக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆட்டம் குளோஸ்!

Published on 22/11/2019 | Edited on 23/11/2019
ஏன் நித்யானந்தாவை போலீசார் கைது செய்ய வில்லை. அவர் ஒரு காமக் கொடூரன். குழந்தைகளை கொடுமை செய்பவர். அவர் என்ன செய்து கொண்டிருக் கிறார்? எங்கே இருக்கிறார்? என தேசிய செய்திச் சேனல்களில் விவாதப் பொருளாகியிருக் கிறார் நித்யானந்தா.தமிழகத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் நித... Read Full Article / மேலும் படிக்க,