06:13 AM Dec 23, 2023 | karthikp
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அனுமதியின்றி கட்டடங்களை தீட்சி தர்கள் கட்டிவருவதாக சென்னை உயர்நீதிமன்றத் தில் இந்து அறநிலையத்துறை சார்பாகவும், ராதா என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீதிமன்ற விசாரணையின்போது தீட்சிதர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தா...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
தீட்சிதர்கள் சதி! சிதம்பரம் கோவிலில் சிக்கிய ஆதாரங்கள்!
Show comments