ADVERTISEMENT

கேரளாவுக்கு பணிந்ததா தமிழ்நாடு அரசு? -கொந்தளிப்பில் விவசாயிகள்!

06:05 AM Nov 06, 2021 | sakthivel.m
"கேரள அரசு, தமிழகத்துக்கு எதிரான அடாவடியை ஆரம் பித்துவிட்டது' என் கிறார்கள் விவசாயிகள். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, கேரள அரசு அடா வடியாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, தன் பகுதிக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு தமிழக விவசாய... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT