ADVERTISEMENT

எடப்பாடி ஆதரவாளர்களுக்கு கரன்ஸி சேவை! - சோதனைக்கு ஆளான செய்யாதுரை!

06:00 AM Jul 09, 2022 | cnramki29
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் செய்யாதுரை மற்றும் அவரது மகன்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது புதிதல்ல. 2018-ல் நடந்த சோதனையின்போது, கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கப்பணம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT