கலைஞர் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது 1937-ஆம் ஆண்டு முதல்வரான ராஜாஜி கட்டாய இந்திக் கல்விக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினார். இதுதான் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம். அதிலேயே பள்ளி மாணவராக கலந்துகொண்டார் கலைஞர். ...
Read Full Article / மேலும் படிக்க,
Related Tags