ADVERTISEMENT

குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை! குற்றம் சுமத்தியவர்கள் கைது! -குஜராத் கலவர வழக்கில் விநோதம்!

06:13 AM Jul 02, 2022 | subramanian
தீஸ்தா செடல்வாட்டை, குஜராத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு செடல்வாட்டின் மும்பை வீட்டில் வைத்து கைதுசெய்திருக்கிறது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பயங்கரமான கலவரத்தில், மோடிக்கு எதிராக ஆதாரமற்ற தகவல்களைத் தந்ததற்காக இந்தக் கைது என காரணம் சொல்லப்பட்ட... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT