ADVERTISEMENT
2024 மார்ச் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது. இதில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீ நகர் என 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. மும்பை அணியை அமிதாப் பச்சன் வாங்கியிருந்தார். தொடர்ந்து பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை ராம்சரணும் வாங்கி இருந்தனர். இந்த நிலையில் சென்னை அணியை சூர்யா வாங்கியுள்ளார்.
ADVERTISEMENT
Vanakkam Chennai! I am beyond electrified to announce the ownership of our Team Chennai in ISPLT10. To all the cricket enthusiasts, let's create a legacy of sportsmanship, resilience, and cricketing excellence together.
Register now at https://t.co/2igPXtyl29!🏏#ISPL @ispl_t10… pic.twitter.com/fHekRfYx0i
Show comments