ADVERTISEMENT
இந்த விபத்தில் கிறிஸ்டின் (51), மகள்கள் அகிக் (12), மடிடா (10) மற்றும் விமானத்தை இயக்கியவர் என 4 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்பு மீட்புக் குழுவினர் மற்றும் மீனவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கிருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கூறுகையில், “விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சில கோளாறுகள் ஏற்பட்டு கடலில் மூழ்கியதாக” தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Show comments