ADVERTISEMENT
இப்படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறுகையில், “யாருமே தொடாத ஒரு சப்ஜெக்டை படமெடுக்க முடிவு செய்து இந்த கதைக்களத்தை கையில் எடுத்தோம். இயற்கை பிரசவ முறையில் குழந்தை பிறப்பது குறித்து பேசியுள்ளோம். இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் நிகழ்வே படத்தின் கதை. அந்த பெண் கதாபாத்திரத்திற்கு நிறைய பேரைத் தேடினோம். மிர்னா வந்த பிறகு அவருக்கு டெஸ்ட் லுக் எடுத்தோம். அவர் பொருத்தமாக இருப்பார் என தேர்ந்தெடுத்தோம். ” என்றார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments