ADVERTISEMENT
ADVERTISEMENT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நாளை (13/06/2021) நடைபெறுகிறது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- சிட்சிபாஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments