ADVERTISEMENT

கட்டிடத்தில் மோதிய விமானம்! பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு...

10:59 AM Dec 27, 2019 | santhoshkumar

கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்ட பெக் ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் உயிரோடு இருக்கலாம் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியானது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. ராணுவத்தினர் பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT