ADVERTISEMENT

இலங்கையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு...!

10:36 AM Apr 21, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் கொழும்பு பகுதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை கிறிஸ்தவ ஆலயத்திலும், நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மொத்தம் கொழும்புவில் 6 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் பலி என தெரியவந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் பதற்றம் நிலவிவருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT