ADVERTISEMENT

உலக பெண்கள் தினம் வருவதை முன்னிட்டு பேரணி! (படங்கள்) 

11:20 PM Mar 01, 2020 | kalaimohan

ADVERTISEMENT

உலக பெண்கள் தினம் வருவதை முன்னிட்டு பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான பேரணியை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த பேரணி பெண்கள் பலர்திரளாக கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT