ADVERTISEMENT
அரசு சார்பில் வழக்கறிஞர் நேரம் கேட்டு காவல்துறையிடம் அளித்திருந்தார். உபா சட்டம் என்பது இந்த வழக்கின் கீழ் பொருந்தாது எனவும் அதை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். அதன்பின்னர் வந்த வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார். அதனால் வழக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ADVERTISEMENT
Show comments