ADVERTISEMENT

வேலம்மாள் குழுமம் ரூபாய் 400 கோடி வரி ஏய்ப்பு!

02:26 PM Jan 24, 2020 | santhoshb@nakk…

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வேலம்மாள் குழுமத்திற்கு சொந்தமான சென்னை, மதுரை, தேனி, தஞ்சை உட்பட 50- க்கும் மேற்பட்ட இடங்களில் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர்.

ADVERTISEMENT


இந்த சோதனையில் கணக்கில் காட்டாத ரூபாய் 400 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டார தகவல் கூறுகின்றன.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT