ADVERTISEMENT

உடுமலை சங்கர் கொலை வழக்கு... தமிழக அரசு மேல்முறையீடு

08:51 AM Aug 18, 2020 | kalaimohan

ADVERTISEMENT

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ADVERTISEMENT

உடுமலை சங்கர் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சென்னை உயர்நீதிமன்றம் குறைப்பதற்கும் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், ஜெகதீசன் மதனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT