ADVERTISEMENT

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்

01:22 PM Apr 25, 2018 | rajavel

ADVERTISEMENT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT