ADVERTISEMENT

டிடிவி தினகரன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை

12:45 PM Feb 18, 2019 | Anonymous (not verified)


டிடிவி தினகரன் மீதான 1.85 கோடி அந்நிய செலாவணி மோசடி வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்க டிடிவி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டிடிவி தினகரனுக்கு தேவையான ஆவணங்களை வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

வழக்கு ஆவணங்களை டிடிவி தினகரனுக்கு தர எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT