ADVERTISEMENT

"சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும்" -மு.க.அழகிரி பேட்டி

12:13 PM Dec 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, "தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும். புதிய கட்சித் தொடர்பான கேள்விக்கு போக போகத்தான் தெரியும். நவம்பர் 21- ஆம் தேதி நடக்கவிருந்த ஆலோசனை ஒத்திவைக்கப்பட்டது; விரைவில் நடக்கும்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின்தான் எந்த நல்ல முடிவையும் எடுப்பேன். தி.மு.க.வில் துரைதயாநிதிக்கு பொறுப்பு, அமித்ஷாவுடன் சந்திப்பு என்பவை அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள். பா.ஜ.க.வில் இணைவதாக வெளிவரும் தகவலும் வதந்தியே" என விளக்கமளித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT