நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார். திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில் அறிவித்துள்ளனர். பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31- ஆம் தேதி வரை காலை, மாலை பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments