ADVERTISEMENT
இந்த பேருந்து நிறுத்த போராட்டம் வெற்றி அடையும் வரை தொடரும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது மத்திய அரசு அகவிலைப்படி அறிவித்த உடனே அதை அடிப்படையாகக் கொண்டு அதிமுக அகவிலைப்படியை உயர்த்திக் கொண்டு வந்தது. போனசும் தந்தது. அனைத்து சலுகைகளையும் அதிமுக ஆட்சியில் தந்தோம். மத்திய அரசு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டார்கள். மாநில அரசு தான் கொடுக்கவில்லை. திமுக மக்கள் விரோத ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. திமுக அரசின் மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும்'' என்றார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments