அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Show comments