ADVERTISEMENT

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

12:33 PM Aug 18, 2019 | santhoshkumar

தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடனும் மற்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT