ADVERTISEMENT

ஜன.4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

06:24 PM Dec 30, 2019 | santhoshb@nakk…

அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் முடிந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4- ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


ஏற்கனவே ஜனவரி 3- அம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருநாள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால் விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில், விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT