ADVERTISEMENT

'கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

03:19 PM Aug 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், குடிதாங்கியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT