ADVERTISEMENT

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சந்திப்பு!

05:52 PM Aug 01, 2019 | santhoshb@nakk…

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சந்தித்தார். அப்போது மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்கவும், திண்டுக்கல்-சபரிமலைக்கு புதிய ரயிலை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மத்திய அமைச்சரிடம் ரவீந்திரநாத் குமார் எம்.பி கோரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.

ADVERTISEMENT



ADVERTISEMENT



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT