ADVERTISEMENT
2024 ம் ஆண்டு பிறந்ததுமே ஜனவரி 2 ஆம் தேதி தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடுகள் செய்து அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று(26.12.2023) செவ்வாய் கிழமை வாடிவாசல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments