ADVERTISEMENT
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே மாதம் 5 ஆம் தேதி வணிகர் தின மாநாடு ஈரோட்டில் நடைபெறுவதை முன்னிட்டு, வணிகர்களின் ஈடுபாடு குறித்த சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (17.03.2023) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments