ADVERTISEMENT
சென்னை மாநகராட்சி சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி நடத்தப்பட்டது. சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments