ADVERTISEMENT

பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை!

08:48 AM Apr 28, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 12, 11 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்குமான நடப்பாண்டின் வேலைநாட்கள் இன்றுடன் (28.4.2023) நிறைவு பெறுகிறது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் இன்றோடு முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT