ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்க முயற்சிக்கும் அரசுகள் -ஸ்டாலின்

07:46 AM Oct 03, 2018 | kamalkumar

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதியளித்ததைக் கண்டித்து திருவாரூரில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. அதுத்தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்,

ADVERTISEMENT

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கில், #Hydrocarbon எடுக்க மீண்டும் அனுமதி வழங்கி காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து, திருவாரூர் - தஞ்சை - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில் திருவாரூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்!

ADVERTISEMENT

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT