ADVERTISEMENT

சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை மெஸ்மெரிஸம் மூலம் ஆட்டிப்படைத்தனர்-அமைச்சர் கே.சி.வீரமணி

10:16 AM Oct 18, 2018 | kalaimohan

சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை மெஸ்மெரிஸம் செய்து அவர்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து ஆட்டிப்படைத்ததாக அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி வீரமணி, சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல மெஸ்மெரிஸம் செய்து அவரை ஆட்டிப்படைத்துள்ளனர் என்றார்.

மேலும் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கை சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் நடத்தியதால்தான் அந்த வழக்கு ஜெயலலிதாவுக்கே பாதகமாக முடிந்தது எனவும் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT