ADVERTISEMENT

ராமேஸ்வரம்  மீனவர்கள் 8 பேர் படகுடன் மாயம் - உறவினர்கள் பதட்டம்

07:37 PM Jun 19, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை மீன்பிடிக்க அனுமதி சீட்டு இல்லாமல் மகேந்திரன் மைக்கில் , என்பவரின் படகில் மீன்பிடிக்கச்சென்ற மகேந்திரன், சின்னமுனியன், ஜெயபால் , நாகராஜ் குமார் , ஸ்ரீதர், சிங்கராஜ் உள்ளிட்ட எட்டு பேர் இதுவரை கரை திரும்பவில்லை. வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் உறவினர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. நடுக்கடலில் மாயமான மீனவர்களை தேடிக்கண்டுபிடித்து தர வேண்டும் என உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT